144 தடை உத்தரவை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் - தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் தண்டனை

144 தடை உத்தரவை மீறி கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் மடக்கினர்.

Update: 2020-03-29 04:29 GMT
144 தடை உத்தரவை மீறி கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் மடக்கினர். அவர்களை தோப்பு கரணம் போட சொல்லி தண்டனை அளித்தனர். கொரோனா வைரஸ் பரவுவதால்  வீட்டை வெளியே வரக்கூடாது 
என்று கூறி அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்