"இந்தியாவில் அனைத்து நகரங்களையும் மூடுவது நல்லது"- ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-19 13:30 GMT
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நகரங்களையும் இன்று முதல் 4 வாரங்களுக்கு மூடுவது நல்லது என, முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நகரங்கள் அனைத்தையும் மூடுவதாக பிரதமர் மோடி அறிவிக்காவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்