முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை அருணாவிற்கு ஆட்சியர் பாராட்டு

சமூக சேவகி விருது மற்றும் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை அருணாவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் வாழ்த்தியுள்ளார்.

Update: 2020-03-10 21:56 GMT
நாமக்கல் மாவட்டம் சுள்ளிபாளையத்தை சேர்ந்த அருணாவுக்கு , பெண் சிசுக்கொலை தடுப்பு,  சமூக பங்களிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியமைக்காக, மகளிர் தினத்தன்று சர்வதேச பைபிள் பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்தது. இதனையடுத்து ஆட்சியரை சந்தித்து திருநங்கை அருணா வாழ்த்து பெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்