காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து போராட்டம்

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-03-10 19:59 GMT
மக்களவையில் இருந்து காங்கிரஸ்  உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தை வாபஸ் பெறும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்