"நிர்வாகத்திறன் மிகுந்த அரசை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துகிறார்" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு

நிர்வாகத் திறன் மிகுந்த அரசை எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-03-07 10:41 GMT
நிர்வாகத் திறன் மிகுந்த அரசை, எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடையில் பேசிய அவர், அரசை பாராட்டவிட்டாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்