சென்னை ஆவடியில் குடிநீர் கேன் ஆலைகளுக்கு சீல் வைப்பு

சென்னை ஆவடியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 குடிநீர் கேன் ஆலைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

Update: 2020-03-02 15:13 GMT
சென்னைஆவடியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 குடிநீர் கேன் ஆலைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். வெள்ளானூர், மோரை, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்