"தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2020-02-25 02:42 GMT
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான, பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்