ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் : "கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள்" - தமிழக அரசு

தமிழக காவல்துறையில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-02-20 11:42 GMT
தமிழக காவல்துறையில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் என தமிழக
அரசு தெரிவித்துள்ளது. மூத்த  ஐ.பி.எஸ். அதிகாரிகளான டேவிட்சன் தேவாசிர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாக தேவி, சேஷசாய் ஆகியோர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இதற்கான ஆணையை ஆளுநர் உத்தரவுப்படி தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்