ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க தனி பிரிவை ஏன் தொடங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-02-08 22:21 GMT
தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க தனி பிரிவை ஏன் தொடங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு உடந்தையாக செயல்படும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு நீதிபதிகள்  கிருபாகரன் - பொங்கியப்பன் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக, அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்