திருச்சியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ?

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-02-02 02:53 GMT
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த அருண் என்ற அந்த இளைஞர், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்