தேசிய செய்தித்தாள் தினம் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-29 13:01 GMT
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற தூண்களைக் கொண்ட ஜனநாயக மாளிகைக்கு நான்காவது தூணாக பத்திரிகை துறை  திகழ்வதாகவும், அத்துறையினர் பூரண சுதந்திரத்தோடு, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்