"தனக்கு யாரும் தர சான்றிதழ் வழங்க வேண்டியது இல்லை" - பொன். ராதாகிருஷ்ணன்
தனக்கு யாரும் தர சான்றிதழ் வழங்க வேண்டியது இல்லை என்றும் கூட்டணி தர்மத்திற்காக மெளனமாக உள்ளதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனக்கு யாரும் தர சான்றிதழ் வழங்க வேண்டியது இல்லை என்றும் கூட்டணி தர்மத்திற்காக மெளனமாக உள்ளதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.