சென்னை : காவல் நிலையத்தில் காவலருக்கு வளைகாப்பு

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-01-08 21:53 GMT
காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கலையரசி. கர்ப்பிணியான இவருக்கு காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்