"பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி" : ஆதங்கத்தை வெளிப்படுத்திய வேட்பாளர்

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என பிளக்ஸ் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Update: 2020-01-05 19:13 GMT
அத்திகுளம் - தெய்வேந்திரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரதிவிராஜன் என்பவர் தோல்வியடைந்த நிலையில் பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என பிளக்ஸ் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்