கல்லாமேடு : தோட்டத்தில் சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

மணப்பாறை அருகே கல்லாமேடு பளுவஞ்சி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2020-01-01 22:49 GMT
மணப்பாறை அருகே கல்லாமேடு பளுவஞ்சி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த மலைப்பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்