தஞ்சாவூர் : மாரியம்மனுக்கு ரூபாய் தாள்களில் அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள பாதாள மகா மாரியம்மனுக்கு, புதிய கரன்சி தாள்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

Update: 2020-01-01 20:59 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள பாதாள மகா மாரியம்மனுக்கு, புதிய கரன்சி தாள்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல், 9 லட்சம் ரூபாய் புதிய 2000, 500, 200, 100, மற்றும் 50 ரூபாய் கரன்ஸி நோட்டுகளால் மகா மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புத்தாண்டு தினமான இன்று புதிய கரன்சி தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்