நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை அருவி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Update: 2019-12-02 15:57 GMT
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும் ஆகாயகங்கையின் அழகை ரசித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்