"5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்" - முத்தரசன், இந்திய கம்யூ.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், காலியாக உள்ள ஐந்து லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-18 09:08 GMT
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், காலியாக உள்ள ஐந்து லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்