ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம் : கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - தமிழக முதல்வருக்கு, கேரள எதிர்கட்சி தலைவர் கடிதம்

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள எதிர்கட்சிதலைவர் ரமேஷ் சென்னிதாலா, வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-11-14 20:42 GMT
ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள எதிர்கட்சிதலைவர்  ரமேஷ் சென்னிதாலா, வலியுறுத்தி உள்ளார்.  இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ள அவர், மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்