நீட் ஆள் மாறாட்ட வழக்கு : ஒத்துழைப்பு தருவதாக மாணவன் தரப்பு தகவல்

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Update: 2019-11-12 15:37 GMT
நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது, இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்