"பலமுறை பயன்படுத்தும் செயற்கை கோள்கள் தயாரிக்க திட்டம்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

பல முறை பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டுகளை வடிவமைக்கும் ஆய்வுப்பணிகள் நடந்து வருவதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-12 12:54 GMT
பல முறை பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டுகளை வடிவமைக்கும் ஆய்வுப்பணிகள் நடந்து வருவதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வரும் காலங்களில் அவை சாத்தியமாகும் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்