பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ : 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து
சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது.
சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் பாலத்தின் மேல் நிறுத்தப்படும் வாகனங்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.