கோவை : செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

கோவை சின்ன தடாகம் பகுதியில், செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-21 04:45 GMT
கோவை சின்ன தடாகம் பகுதியில், செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் சாதாரண உடையில் சென்ற போலீசார், தகரம் வைத்து மறைக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டு பிடித்தனர். இதனையடுத்து சின்ன காளை என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுமார் 2 வருடங்களாக கஞ்சா செடிகளை இங்கு வளர்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்