சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Update: 2019-09-19 10:11 GMT
சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீரை விட்டு வெளியே வந்த ஒரு சில வாகனங்கள் அங்கேயே பழுதாகி நின்றன. இதையடுத்து, இரு வழித்தடத்திலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மின்மோட்டார் பழுதை நீக்கி, தேங்கிய மழைநீரை அகற்றினர். 
Tags:    

மேலும் செய்திகள்