5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-17 00:14 GMT
5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்