வள்ளியூர் : பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நெல்லையில் அமைந்துள்ள 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.;

Update: 2019-09-14 03:48 GMT
நெல்லையில் அமைந்துள்ள 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் விழாவில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்