மேட்டூர் காவிரி கரையில் 2 ஆயிரம் சிலைகள் கரைப்பு

மேட்டூர் காவிரி கரையில் இரண்டாயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2019-09-04 19:41 GMT
மேட்டூர் காவிரி கரையில் இரண்டாயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காவிரி கரையில் கரைக்கப்பட்டன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்