"புவிவெப்பமயமாதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்" - ராமதாஸ் அறிக்கை
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடல்கள் மனித குளத்தின் எதிரிகளாக மாறி வருகின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை சுட்டிகாட்டிய அவர், நாடாளுமன்றத்திலும் தமிழக சட்டமன்றத்திலும் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.