பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது - ஆட்சியர் பொன்னையா

மூன்று இடங்களில் பக்தர்கள் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-11 13:41 GMT
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் பக்தர்கள் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்