அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக 31ஆம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் பிரதமர் மோடி

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 31ஆம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார்.

Update: 2019-07-29 03:01 GMT
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, வருகிற 31ஆம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளனர். இதையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   31ஆம் தேதி, அத்திவரதரை சயன நிலையில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 1ஆம் தேதி, நின்ற கோலத்திற்கு மாற்றப்படும் அத்திவரதரையும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்