சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

Update: 2019-07-20 14:11 GMT
சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்த மையத்தில் தயாரிக்கப்படும் நாப்கின்கள், குறைந்த விலையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏராளமான மாணவிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்