ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2019-07-20 12:26 GMT
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, மலர் தூவி, மரியாதை செலுத்தினர். அப்போது, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.இதேபோல, எம்ஜிஆர் நினைவிடத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்