குழந்தை கடத்தல் விவகாரம் : புதிய தகவல்

சென்னை - சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-07-17 14:30 GMT
சென்னை - சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 
3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதிரடி வேட்டையில் பிடிபட்ட கோபி ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், மது போதையில், குழந்தையை கடத்தியதாக தெரிவித்தான். கைது செய்யப்பட்ட கோபிரெட்டி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து, சென்னை போலீசார், சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்