இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-15 07:05 GMT
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பசுக்கள் சரணாலயம் அமைக்க ராஷ்டிரிய காமதேனு அயோக் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு கண்டனம் தெரிவித்த வைகோ கண்டனம் இது சிறுபான்மை மக்களை அழிக்கும் நடவடிக்கை என்றும் sகுற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்