அகமலை வனப்பகுதியில் காட்டு தீ : அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் சேதம்

தேனி மாவட்டம் அகமலை அச்சமலை வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டு தீ பற்றி எரிகிறது.

Update: 2019-07-06 20:50 GMT
தேனி மாவட்டம் அகமலை அச்சமலை வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டு தீ பற்றி எரிகிறது.  அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த காட்டுத்தீயால் வன விலங்குகள் வெப்பம் தாங்காமல் விளைநிலங்களுக்குள் புகும் நிலை உருவாகிவருகிறது. எனவே வனத்துறையினர் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்