முதலமைச்சரிடம் மனு அளித்த மூதாட்டி : சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர்

மனு அளிக்க வந்த வயதான பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2019-07-06 19:38 GMT
மனு அளிக்க வந்த வயதான பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பொது மக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி சால்வை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது திருப்பதி என்ற மூதாட்டி, ஓய்வூதியம் கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, மூதாட்டிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்