ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதே நம்கடமை - டி.கே. ராஜேந்திரன்(ஓய்வு பெற்ற டி.ஜி.பி.)

போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.

Update: 2019-06-30 17:40 GMT
போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பணிநிறைவு உபசார விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்