ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் - உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்பி தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க TRB தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Update: 2019-06-27 03:35 GMT
கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் தொடர்பான, புகாரை, ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க TRB தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியை சேர்ந்த சுமிதா  என்பவர் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்