26.06.2019 - 'நீரும் நிலமும்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம், கீழவைப்பார், சிப்பிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் ஆறுகளில் ஊற்று தோண்டி, பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-06-26 05:04 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம், கீழவைப்பார், சிப்பிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் ஆறுகளில் ஊற்று தோண்டி, பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்