"நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக பிரார்த்தனை" - பிரதமர் நரேந்திர மோடி பதிவு

குருவாயூர் கோயில் தெய்வீகம் மற்றும் அற்புதமானது என பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2019-06-08 08:10 GMT
குருவாயூர் கோயில் தெய்வீகம் மற்றும் அற்புதமானது என பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்,  நாட்டின் முன்னேற்றம் மற்றும்  செழிப்புக்காக குருவாயூர் கோவிலில் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்