கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

Update: 2019-05-20 02:02 GMT
மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில்  இந்தியன் வங்கியும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 3க்கு2 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.



Tags:    

மேலும் செய்திகள்