டேக்வண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை : அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் டேக்வண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-04-29 19:32 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் டேக்வண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள், தொடர்ச்சியாக ஒரு லட்சத்து ஆறாயிரத்து 416 கிக்குகளை மேற்கொண்டனர். இதன் வீடியோ பதிவை ஆய்வு செய்த கின்னஸ் நிறுவன அதிகாரிகள், இதனை உலக சாதனையாக அங்கீகரித்து விருதினையும், பதக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்