மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-04-24 12:37 GMT
மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவை தோற்கடிப்பது போல், பகல் கனவு காண்பதாக கூறினார். இம்முறை, மேற்கு வங்க மாநில மக்கள், பாஜகவுக்கு துணை நிற்பதாகவும், எனவே, தேர்தலில் அவர் மம்தா பானர்ஜி, தோற்கப் போவது உறுதி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்