பள்ளி மாணவனை அடித்த சத்துணவு பொறுப்பாளர்...

மாணவன் கழுத்து வலியால் மருத்துவமனையில் அனுமதி.

Update: 2019-04-12 21:44 GMT
விருத்தாசலம் புதுக்குப்பத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 4ஆம் வகுப்பு பயின்று வரும் கிரண் என்ற மாணவன், குடிநீர் முகம் கழுவி உள்ளார். அப்போது அதைக் கண்ட அப்பள்ளி சத்துணவு பொறுப்பாளர் ரசல்ஸ் என்பவர் கிரணை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் கிரண், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்