கிராமத்திற்குள் முகாமிடும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுயானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Update: 2019-04-01 21:08 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுயானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னூர் அருகே தூதூர்மட்டத்தில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊருக்குள் நடமாடி வருகின்றன. இது குறித்து தகவலறிந்த  வனத்துறையினர், அந்த பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர்கள்   எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்