நீலகிரி : வனவிலங்குகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்

நீலகிரி மாவட்டம் முதுமலை, சீகூர், சிங்காரா, சிறியூர் பகுதிகளில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது

Update: 2019-03-07 02:31 GMT
நீலகிரி மாவட்டம் முதுமலை, சீகூர், சிங்காரா, சிறியூர் பகுதிகளில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, முதுமலை வனப்பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளு தாகம் தீர்த்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்