கும்கி யானைகளுக்கான புத்துணர்வு முகாம் - மாயாற்றில் யானைகள் ஆனந்த குளியல்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் 24 கும்கி யானைகள் பங்கேற்றுள்ளன.

Update: 2019-03-03 18:46 GMT
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் 24 கும்கி யானைகள் பங்கேற்றுள்ளன. அங்கு யானைகளுக்கு சிறப்பு உணவாக ராகி, அரிசி, கரும்பு, தேங்காய் பழம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், வெப்பத்தை தணிக்க கும்கி யானைகள் மாயாற்றில் ஆனந்த குளியல் போடுகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்