7190 பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7ஆயிரத்து 190 பேர் ஓரே நேரத்தில் பரதநாட்டியமாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.;
கின்னஸ் உலக சாதனைக்காக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். நடேசர் கவுத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டு ஓரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடினர். இதை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.