திருவள்ளூரில் 9 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-02-26 14:32 GMT
சென்னையை அடுத்த திருவள்ளூர் - கண்டிகை கிராமத்தில் சந்திரபாபு மற்றும் அவரது சகோதரர் சிவாக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம், போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டு, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நிலத்தை மீட்ட போலீசார், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இடத்தில், உரிமையாளர்கள் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்