மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்

திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-23 13:02 GMT
திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மூலம் அவர் என்றும் நினைவில் இருபார் என்று சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்